/* */

மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு - போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.

மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.

HIGHLIGHTS

மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு - போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட டவ் தே புயல் மற்றும் யாஷ் புயல் காரணமாக பெய்து வந்த தொடர் மழையால் எழுதேசம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்தன.

இந்நிலையில் மழை நின்று இரண்டு வாரத்திற்கு மேலாகியும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டும் காணப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து மழைநீர் ஓடைகளில் ஏற்பட்டு இருக்கும் அடைப்புகளை நீக்கி, ஆக்ரமிப்புகளை அகற்ற கூறி ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் போராட்டத்திற்கும் தயார் ஆகினர், இந்நிலையில் கிள்ளியூர் தாசில்தார் ஜூலியன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு இரண்டு ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 10 Jun 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்