You Searched For "#ministermuthusamy"
ஈரோடு மாநகரம்
இல்லம் தேடி கல்வி திட்ட விழாவை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
இந்தியாவிலேயே சிறந்த திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
மொடக்குறிச்சி
25 குடியிருப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கிய அமைச்சர்...
அமைச்சர் முத்துச்சாமி எடுத்த நடவடிக்கையால் 25 குடியிருப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
முரசொலிமாறன் 18 ம் ஆண்டு நினைவு தினம்: அமைச்சர் முத்துசாமி மாலை...
முரசொலிமாறனின் 18ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மொடக்குறிச்சி
இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு
கனமழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் சீரமைக்க...
திண்டல் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
பவானி
நெருஞ்சிப்பேட்டை பகுதியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பகுதியில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு, மனுக்களை பெற்றார்.
பெருந்துறை
அரசு விழாவில் 330 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 330 பயனாளிகளுக்கு ரூ.39.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெருந்துறை
நசியனூரில் குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
நசியனூர் அருகே உள்ள புதுவலசை பகுதியில் 18 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
ஈரோடு மாநகரம்
மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் முன்பு என்னவாக இருந்தது என ஆய்வு:...
மழைநீர் தேங்கி நிற்கும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் முன்பு என்னவாக இருந்தது என ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு
ரூ.13 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி
சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பூங்காக்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு
ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் முத்துசாமி ஆஜர்
ஊரடங்கு சட்டத்தை மீறியதாக பதியபட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் இன்று ஆஜராகினார்.