/* */

நசியனூரில் குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

நசியனூர் அருகே உள்ள புதுவலசை பகுதியில் 18 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நசியனூரில் குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
X

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள புதுவலசை பகுதியில் சுமார் 18 லட்சம் மதிப்பிலான குளம் தூர்வாரும் பணிகளை புதுப்பிக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூமி பூஜை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, தமிழக கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், ஈரோடு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர் வில்லரசம்பட்டி முருகேஷ், மாவட்ட பொருளாளர் பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் திமுக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!