/* */

ரூ.13 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி

சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பூங்காக்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

HIGHLIGHTS

ரூ.13 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி
X

ஈரோடு மாவட்டம் சித்தோடு பேரூராட்சி பகுதியில் பூங்காக்கள் சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 3 பூங்காக்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பூங்காக்கள் சுற்று சுவர் அமைக்கவும், அதே பகுதியில் உள்ள அங்கான்வாடி மையத்திற்கு சுற்று சுவர் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார்.

Updated On: 12 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு