You Searched For "#MASK"
கந்தர்வக்கோட்டை
கீரனூரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, போலீசார் கபசுர குடிநீர்...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீசார் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசத்தை...
நாகப்பட்டினம்
கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்
நாகப்பட்டினத்தில் கொரோனா தொற்றைத் தடுக்க மாஸ்க் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்து நாகப்பட்டினம்...
இந்தியா
இரட்டைமடி மாஸ்க் எந்த வகையில் பாதுகாப்பானது ?
இரட்டைமடி மாஸ்க்குகள் கொரோனா பரவலில் இருந்து இரட்டிப்பு பாதுகாப்பை தரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ராதாபுரம்
மாஸ்க் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய சப் இன்ஸ்பெக்டர்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாஸ்க் அணிந்து வரும் பொது மக்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் இனிப்பு வழங்கினார்.தமிழகத்தில் தற்போது கொரொனா வைரஸ் இரண்டாம்...
நன்னிலம்
நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் வருகைப் புரிந்த பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்
அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி...
திருவாடாணை
அரசு உத்தரவை மீறுவாேருக்கு அபராதம் விதிக்க கோரிக்கை
தொண்டியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார், கடை வீதிகளில் அரசு உத்தரவை அத்துமீறும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என...
குமாரபாளையம்
மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசாதீர்
மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
'இதோ பிடிங்க முககவசம்; அதோ குடிங்க கப சுர பானம்'
கரூர் பஸ் ஸ்டாண்டில் பொது மக்களுக்கு கப சுர பானம் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.
மதுரை
மீன் சந்தையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மதுரை கரிமேடு மீன் சந்தையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200ரூபாய் அபராதம் விதிப்பு
தேனி
கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்- எஸ்.பி அறிவுரை
தேனியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு இலவச மாஸ்க்குகளை எஸ்.பி வழங்கினார்.தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக...
இந்தியா
ரயில்நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 500 அபராதம்
ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரசின்...