/* */

நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் வருகைப் புரிந்த பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கரோனாத் தொற்றின் இரண்டாவது பரவல் வேகமாகப் பொது மக்களைப் பாதித்து வருவதையொட்டி, அரிமா சங்கங்களின் சார்பாக பொதுமக்களுக்குக் கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

இதனையொட்டி நன்னிலம் அரிமா சங்கத்தின் சார்பாக செவ்வாய்க்கிழமை, காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், அரசு அலுவலகங்களுக்குப் பணி நிமித்தமாக வருகைப் புரிந்த பொதுமக்கள் ஆகியோர்களுக்கு அரிமா சங்கத்தின் நன்னிலம் கிளைச் செயலாளர் செல்.சரவணன் தலைமையில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைவர் பி.ஆறுமுகம், பொருளாளர் கே.சுந்தர் உள்ளிட்ட அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...