You Searched For "#kodumudi"
ஈரோடு
கொடுமுடியில் 26ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: பாஜக விவசாய அணித்தலைவர்
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 26ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
ஈரோடு
கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கார் மோதி பலி
கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலையை கடக்க முயன்ற போது, கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு.
ஈரோடு
மகுடேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் போராட்டம் அறிவிப்பு
கொடுமுடி அருகே மகுடேஸ்வரர் கோவில் முன்பு டிசம்பர் 22-ம் தேதி இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்.
ஈரோடு
கொடுமுடி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கொடுமுடி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.
மொடக்குறிச்சி
கொடுமுடி ரயில் நிலைய ஓய்வறையில் இறந்து கிடந்த மூதாட்டி
கொடுமுடி ரயில் நிலைய ஓய்வறையில் இறந்து கிடந்த மூதாட்டியில் சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மொடக்குறிச்சி
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கொடுமுடி பகுதியில் உள்ள மக்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி
கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞர் கைது
கொடுமுடி அருகே கரும்பு காட்டில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் கைது .
மொடக்குறிச்சி
கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மொடக்குறிச்சி
ஈரோடு குடும்ப தகராறில் தாய் தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து...
ஈரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக விஷ மாத்திரையை சாப்பிட்டு தாய், மகன், மகள் ஆகிய மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
மொடக்குறிச்சி
மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி:...
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட நபர், அரசு அதிகாரிகளை கொலை செய்யும் முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மொடக்குறிச்சி
ஊழியர்களுக்கு கொரோனா: கொடுமுடி தாலுக்கா ஆபீஸ் மூடல்
ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொடுமுடி தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.