You Searched For "#Jayangkontam"
ஜெயங்கொண்டம்
உடையார்பாளையம் பேருராட்சி வளர்ச்சிப் பணிகளை எம்எல்ஏ கண்ணன் ஆய்வு
உடையார்பாளையம் பேரூராட்சியில் குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ கண்ணன் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தார்.
ஜெயங்கொண்டம்
தாயைக் காப்பாற்றக்கோரி அமைச்சர் காலில் விழுந்து கதறி அழுத பெண்: அரசு...
அரசு மருத்துவமனையில் அமைச்சர் சிவசங்கர் காலை பிடித்துக் கொண்டு தாயைக் காப்பாற்றக்கோரி பெண் கதறி அழுததால் பரபரப்பு
ஜெயங்கொண்டம்
ஒருகிலோ முருங்கை 50 பைசா: கடும் விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த...
ஒரு கிலோ முருங்கைக்காய்கள் 50 பைசாவிற்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர்: ஜெயங்கொண்ட த்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன...
வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கிய ஆகஸ்ட்9ம்தேதி இந்தியாவை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்
முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீட்டில் கொள்ளை
நேற்று இரவு மர்ம நபர்கள் முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீட்டில் இருந்த 10சவரன்நகை, 65ஆயிரம்பணம் கொள்ளை
ஜெயங்கொண்டம்
விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ள அனுமதி; ஜெயங்கொண்டத்தில் அடையாள அட்டை...
விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்
டிராக்டரில் ஏர்கலப்பையுடன் போராட்டத்திற்கு சென்ற பாஜாகவினர்
அணைக்குடம் கிராமத்திலிருந்து தஞ்சாவூர் உண்ணாவிரத போராட்டத்திற்கு டிராக்டரில் ஏர் கலப்பையுடன் பாஜாகவினர் சென்றனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர்: புராதன சின்னமான 60 அடி உயர யானைசிலை பராமரிப்பு பணி தொடக்கம்
இந்த யானை சிலை வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு கலவை மற்றும் சுட்ட சிறிய செங்கற்களால் உருவாக்கப்பட்ட சிற்பமாகும்.
ஜெயங்கொண்டம்
கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
நாயகனைப்பிரியாள் கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி தோல்வியடைந்ததால் 50 ஆயிரம் பணம் தப்பியது.
ஜெயங்கொண்டம்
ராஜேந்திரசோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை
ஆகஸ்ட் 5ம் தேதி ஆடிமாத திருவாதிரை நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அரசிற்கு கோரிக்கை
ஜெயங்கொண்டம்
புதிய பைக் கேட்டு சகோதரர்கள் மோதல்; தலையில் அடிபட்டு தம்பி...
புதிதாக பைக் ஒன்றை வாங்கித் தர வேண்டி குடிபோதையில் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்
கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் தரிசனம் செய்யாமல் திரும்பிய பக்தர்கள்
ஆடிபெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் தரிசனம் செய்யாமல் பக்தர்கள் திரும்பினர்.