/* */

உடையார்பாளையம் பேருராட்சி வளர்ச்சிப் பணிகளை எம்எல்ஏ கண்ணன் ஆய்வு

உடையார்பாளையம் பேரூராட்சியில் குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ கண்ணன் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

உடையார்பாளையம் பேருராட்சி வளர்ச்சிப் பணிகளை எம்எல்ஏ கண்ணன் ஆய்வு
X

உடையார்பாளையம் பேரூராட்சி1-வது வார்டில் ரூ.7.50 மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணற்றை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.


உடையார்பாளையம் பேரூராட்சியில் மூலதன மான்ய நிதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கிவைத்தார். இதனையடுத்து 1-வது வார்டில் ரூ.7.50 மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணற்றை துவக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

மேலும் உடையார்பாளையத்தில் உள்ள அரசு நூலகம், வேளாண் பொறியியல் அலுவலகம், ஆகியற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், அந்த அலுவலகங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

உடன் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பொறியாளர் சுப்பிரணியன், மின்துறை உதவி பொறியாளர் சுரேஷ், வேளாண் உதவி செயற்பொறியாளர் மு.இளவரசன், நூலகர் ஆர்.முருகானந்தம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

உடையார்பாளையம் பேரூராட்சி1-வது வார்டில் ரூ.7.50 மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணற்றை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.


Updated On: 11 Aug 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  2. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...
  4. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி
  6. கோவை மாநகர்
    யானைக்கூட்டத்துடன் தாயை பார்க்க வந்த குட்டி யானை
  7. தொழில்நுட்பம்
    அரிய வான அணிவகுப்பில் ஆறு கிரகங்கள்: நாளை காணலாம்
  8. கோவை மாநகர்
    இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
  9. கல்வி
    இங்கிலாந்தில் படிக்க சிறந்த 5 கேமிங் படிப்புகள்
  10. இந்தியா
    தெலுங்கானா உருவான நாள் தெரியுமா..? டிஎன்பிஎஸ்சி -ல் ஒரு கேள்விங்க..!