/* */

You Searched For "#Jayangkontam"

ஜெயங்கொண்டம்

மன உளைச்சல் காரணமாக மாட்டு வண்டி தொழிலாளி தற்கொலை முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே மன உளைச்சலால் மாட்டு வண்டி தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சல் காரணமாக மாட்டு வண்டி தொழிலாளி தற்கொலை முயற்சி
ஜெயங்கொண்டம்

சாலை மறியலில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர்...

ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல்குவாரி அமைக்க வேண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது
ஜெயங்கொண்டம்

டீக்கடை தொழிலாளி வீட்டில் 30 சவரன் நகை ரூ. 70 ஆயிரம் பணம் திருட்டு

வீட்டில் யாரும் இல்லாத தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடியுள்ளனர்.

டீக்கடை தொழிலாளி வீட்டில் 30 சவரன் நகை  ரூ.  70 ஆயிரம்  பணம் திருட்டு
ஜெயங்கொண்டம்

நிலத்தை அரசுகையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு : 5 பெண்கள்...

தற்போது அந்த இடத்தை 74 மனைகளாக பிரித்து அதில் 66 மனைகள் அப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

நிலத்தை அரசுகையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு : 5 பெண்கள் தீக்குளிக்கமுயற்சி
ஜெயங்கொண்டம்

25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

1260 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 480 பான்மசாலா உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
ஜெயங்கொண்டம்

தனியார் இடத்தை கையகப்படுத்த அரசுக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலை...

தனியார் இடத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் இடத்தை கையகப்படுத்த அரசுக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஜெயங்கொண்டம்

மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானையை சுமந்தபடி நூதன போராட்டம்

சோழமாதேவியில் களிமண் எடுப்பதற்கு அனுமதி தரக்கோரி மண்பாண்ட தொழிலா ளர்கள் மண்பானையை சுமந்து வந்து மனு அளித்தனர்

மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானையை சுமந்தபடி நூதன போராட்டம்
ஜெயங்கொண்டம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு, காவல் துறையினருக்கு

சென்னை மாநில பேரிடர்மீட்பு குழுவினர் மூலம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பயிற்சி.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு, காவல் துறையினருக்கு பயிற்சி.
ஜெயங்கொண்டம்

கடியாங்குளம் வீரானார் கோவில் இரண்டு கலசங்கள் திருட்டு

கோயில் பூசாரி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

கடியாங்குளம் வீரானார் கோவில் இரண்டு கலசங்கள் திருட்டு
ஜெயங்கொண்டம்

மதகு உடைப்பை சரிசெய்யகோரி விவசாயிகள் கண்ணில் கருப்புதுணி...

400 ஏக்கர் சாகுபடி, 3 மதகுகளும் உடைந்து கிடக்கும் நிலையில் தண்ணீர் தேக்கி வைக்க வழிஇன்றி வாய்க்கால் வழியாக வீணாகி வருகிறது

மதகு உடைப்பை சரிசெய்யகோரி விவசாயிகள் கண்ணில் கருப்புதுணி கட்டிஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்

விவசாயிகள் விரோத சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். பொதுத்துறை தனியாருக்கு விற்பனைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்
ஜெயங்கொண்டம்

அரியலூர் அருகே ஜவுளிகடை பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை, மர்ம நபர்...

அரியலூர் அருகே ஜவுளி கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் அருகே ஜவுளிகடை பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை, மர்ம நபர் கைவரிசை