/* */

You Searched For "#jallikattu"

தர்மபுரி

தர்மபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள்...

தர்மபுரியில் 2-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக தொடங்கியது; 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

தர்மபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
சேந்தமங்கலம்

பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகளுடன் மல்லுக்கட்டிய 300...

பொட்டிரெட்டிபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகளுடன் 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.

பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகளுடன் மல்லுக்கட்டிய 300 காளையர்கள்
குமாரபாளையம்

குமாரபாளையம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 16 பேர் காயம்: மருத்துவமனையில்...

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 பேர் காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குமாரபாளையம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 16 பேர் காயம்: மருத்துவமனையில் அனுமதி
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை வாலிபருக்கு...

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பாக மாடுகளை பிடித்த மதுரை வாலிபருக்கு சிறப்பு பரிசாக பைக் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை வாலிபருக்கு பைக் பரிசு
நாமக்கல்

பொட்டிரெட்டிப்பட்டியில் 29ம் தேதி ஜல்லிக்கட்டு: மைதானத்தை ஆய்வு செய்த...

பொட்டிரெட்டிப்பட்டியில் 29ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் பார்வையிட்டார்.

பொட்டிரெட்டிப்பட்டியில் 29ம் தேதி ஜல்லிக்கட்டு: மைதானத்தை ஆய்வு செய்த எம்பி
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி....

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில் ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. ஆய்வு
கரூர்

கரூரில் பிப்ரவரி மாதம் திமுக, அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு

கரூர் மாவட்ட திமுக சார்பில் சமூக வலைதளங்களில் எந்த இடம் என்று அறிவிக்காமல் கரூரில் ஜல்லிக்கட்டு என்று விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

கரூரில் பிப்ரவரி மாதம் திமுக, அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு
திருவெறும்பூர்

திருச்சி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள் பங்கேற்பு

திருச்சி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

திருச்சி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள் பங்கேற்பு
திருமயம்

ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 9 பேர் மீது வழக்கு
குமாரபாளையம்

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு ஜன. 25ஆம் தேதிக்கு மாற்றம்

குமாரபாளையத்தில் ஜன. 22ஆம் தேதிக்கு பதில் ஜன. 25ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு ஜன. 25ஆம் தேதிக்கு மாற்றம்
ஆத்தூர் - சேலம்

சேலம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் அரசு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு

சேலம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் அரசு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

சேலம் ஆத்தூர் அருகே  கூலமேட்டில் அரசு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு