/* */

You Searched For "#investigation"

ஆலங்குடி

ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசி பறிமுதல்

ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேசன் கடத்தல் அரிசியா என விசாரித்து வருகின்றனர்.

ஆலங்குடி அருகே  லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசி  பறிமுதல்
மயிலாடுதுறை

மருத்துவர் வீட்டில் கொள்ளை போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை அருகே ஹோமியோபதி மருத்துவர் வீட்டில் 11 பவுன் நகை, ரூ.2.75 லட்சம் ரொக்கம் கொள்ளை. மணல்மேடு போலீசார் விசாரணை.மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு...

மருத்துவர் வீட்டில் கொள்ளை போலீசார் விசாரணை.
ஸ்ரீரங்கம்

திருச்சியில் விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு மண்டை உடைப்பு

திருச்சி பிராட்டியூர் பகுதியில் விசாரணைக்கு சென்ற போலீசாரின் மண்டையை போதை ஆசாமி அடித்து உடைத்தார்.

திருச்சியில்  விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு மண்டை உடைப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி.

புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் டூவீலரில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி.
திருவள்ளூர்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை