You Searched For "#investigation"
கவுண்டம்பாளையம்
கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளி தற்கொலை
மத்தம்பாளையம் பகுதியில் உள்ள கொரானா சிகிச்சை மைய வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை
ஆலங்குடி
ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசி பறிமுதல்
ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேசன் கடத்தல் அரிசியா என விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை
மருத்துவர் வீட்டில் கொள்ளை போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை அருகே ஹோமியோபதி மருத்துவர் வீட்டில் 11 பவுன் நகை, ரூ.2.75 லட்சம் ரொக்கம் கொள்ளை. மணல்மேடு போலீசார் விசாரணை.மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு...
உலகம்
ரஷியாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி
ரஷியா நாட்டில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் குண்டடிப்பட்டு உயிரிழந்தனர்.
திருச்சிராப்பள்ளி
சுகாதார பணியாளர் சானிடைசர் குடித்து தற்கொலை
திருச்சி அருகே சுகாதார பணியாளர் குடும்ப தகராறில் சானிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கம்
திருச்சியில் விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு மண்டை உடைப்பு
திருச்சி பிராட்டியூர் பகுதியில் விசாரணைக்கு சென்ற போலீசாரின் மண்டையை போதை ஆசாமி அடித்து உடைத்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி.
புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் டூவீலரில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பாளையங்கோட்டை
நீதிமன்றம் அருகே வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை
நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்.
திருவள்ளூர்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.