/* */

தென்காசி மாவட்டத்தில் கோயில்கள் திறப்பு

தென்காசி மாவட்டத்தில் கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் கோயில்கள் திறப்பு
X

தென்காசி விஸ்வநாதர் ஆலயம்

தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் இன்று முதல் கோயில்கள் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான காசி விஸ்வநாதர் ஆலயம், குற்றாலநாதர் ஆலயம், திருவிலஞ்சி குமாரர் ஆலயம், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி ஆலயம், சங்கரன்கோவில் சங்கரலிங்கனார் ஆலயம், வாசுதேவநல்லூர் மத்தியஸ்தர் ஆலயம், கடையம் வித்திய பரமகல்யாணி ஆலயம், ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களும் பொதுமக்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டது.

ஏராளமான பொது மக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Updated On: 5 July 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...