You Searched For "High Court"
மதுரை மாநகர்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொதுநல வழக்கு-பதிலளிக்க...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்னை தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரைக் கிளை உத்தரவு
துறைமுகம்
கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!
கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் 11ம் தேதி வரை விசாரிக்கப்படுகிறது.
மயிலாப்பூர்
சென்னை ஐஐடிவளாக நாய்களுக்கு உணவு வழங்க கால்நடைதுறைக்கு ஐகோர்ட்
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள நாய்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று கால்நடைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எழும்பூர்
ஜூன் 11ம்தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரணை:சென்னை
ஜூன் 11ம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இராயபுரம்
தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை
கொரோனா மரணங்கள் : பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தமிழக அரசும் முழு ஊரடங்கு உட்பட பல...
சென்னை
டாஸ்மாக் போராட்டத்திற்கு இனி அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்
டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு என்றாலும் அதற்கு எதிராகப் போராடவும் மக்களுக்கு உரிமை உண்டு –உயர்நீதிமன்றம்.
தமிழ்நாடு
கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை
தேசிய பசுமை தீர்ப்பாயம்- நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
சென்னை
கொரோனா விதிமுறைகள் - அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
தேர்தல் பரப்புரை, வாக்குபதிவின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது....
சென்னை
வாக்குச்சீட்டு முறை சாத்தியமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று சென்னை ஹை கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
உதகமண்டலம்
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளி 2 பேருக்கு ஆயுள் தண்டனை ...
கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கற்பழிப்பு வழக்கு மறுவிசாரணையில் தொழிலாளிகள் இரண்டு போர்க்கு ஆயுள் தண்டனை வழங்கி ஊட்டி...
தமிழ்நாடு
தேர்தல் ஆணையத்தின் தபால் ஓட்டு வசதி சரியானதுதான்-உயர் நீதிமன்றம்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 60(சி) பிரிவையும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கொவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள்/...