/* */

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் 11ம் தேதி வரை விசாரிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!
X

சென்னை உயர்நீதிமன்றம்.

கோடை வெயில் காரணமாக மே மாதம் உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனாலும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கி வந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக காணொலி வாயிலாக பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று ஜூன் 1 அன்று நீதிமன்றம் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக முழு அளவில் வழக்கு விசாரணை தற்போது நடக்காது என்று தெரிகிறது.

வருகிற 11ம் தேதி வரை, முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jun 2021 6:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  2. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  5. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  6. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  7. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  8. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  9. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!