You Searched For "#heavyrain"
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு திடீர் கனமழை
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது, இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கன மழை பெய்தது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கனமழையால் 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்:...
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே கனமழையில் நெற்பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
திருநெல்வேலி
நெல்லையில் வேரோடு சாய்ந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம்
தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம் வேரோடு சாய்த்து விழுந்தது
பெரம்பூர்
பெரம்பூரில் வேரோடு சாய்ந்த 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
தொடர் மழை காரணமாக பெரம்பூரில் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்ததில் மின்சார கம்பம் மற்றும் கார் சேதமடைந்தது
குன்னூர்
கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து
அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உள்ளனர்.
தென்காசி
தொடர் கனமழை: தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு...
தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் கன மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்
திண்டுக்கல்லில் தொடர் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்கள், நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே நீரில் மூழ்கிய தரைபாலம்: மாணவர்கள் அவதி
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பலத்த பலத்த மழையால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
மேலூர்
மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம்
மேலூரில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி அருகே உடையும் நிலையில் உள்ள சிறு பாலத்தை சீரமைக்க கோரிக்கை
திருச்சி அருகே கோப்பு பகுதியில் உடையும் நிலையில் உள்ள சிறு பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விளவங்கோடு
தாெடர் கனமழை எதிராெலி: திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து கொட்டும்...
கனமழையால் குமரியில் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.