/* */

கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து

அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து
X

மருத்துவமனை மீது விழுந்த மரக்கிளையை அகற்றும் ஊழியர்கள்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து இரவு முழுவதும் குன்னூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை குன்னூர் அரசு லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்தது.

இதனை அறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவமனையின் மேற்கூரை மற்றும் கட்டிடம் மீது விழுந்த மரங்களை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

மேலும் மருவத்துமனை வளாகத்தில் காலை வெளிநோயாளிகள் யாரும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 Nov 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது