You Searched For "#health"
பரமத்தி-வேலூர்
பெற்றோரே உஷார் - பபிள்கம் மிட்டாய் தொண்டையில் சிக்கி குழந்தை...
பரமத்திவேலூர் அருகே பபிள் கம் மிட்டாய் தொண்டையில் சிக்கியதால், இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக உயரிழந்தார்.
கூடலூர்
கூடலூரில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்போராட்டம்
கூடலூர் பகுதியில் தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரம்
விரைவில் மாவட்ட அந்தஸ்து பெறும் தாராபுரம் அரசு மருத்துவமனை
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனை, விரைவில் தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது.
அவினாசி
பணி வரன்முறை செய்யுங்க:அரசுக்கு ஆர்சிஎச் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை
ஆர்.சி.எச். சுகாதார ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என, அதன் மாநிலத் தலைவர் எல்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
குமாரபாளையம்
ஊருக்குத்தான் உபதேசம்: மழைநீரை தேங்குவதை வேடிக்கை பார்க்கலாமா
குமாரபாளையத்தில், விவசாய நிலத்தில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்: நகராட்சி சுறுசுறுப்பு
குமாரபாளையத்தில் டெங்கு ஒழிப்பு பணியில், நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
கிள்ளியூர்
ரப்பர் ஆலையால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்
குமரியில், குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ரப்பர் ஆலையால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை...
பெரியகுளம்
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இலவச தைராய்டு பரிசோதனை முகாம்
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இலவச தைராய்டு மருத்துவ பரிசோதனை முகாமில் 245 பேர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெறறனர்.
நாகர்கோவில்
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை: தீவிரம் காட்டும் நாகர்கோவில்
கனமழையை தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில், நாகர்கோவில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவப்பரிசோதனை
குமாரபாளையத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூர்
தலைக்குமேல் ஆபத்தில் துணை சுகாதாரநிலையம்: தேவை உடனடி 'சிகிச்சை'
இடிந்து விழும் நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பரிதவிக்கின்றனர்.
இராசிபுரம்
நாமகிரிப்பேட்டை சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஷ்ரேயாசிங் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஷ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.