/* */

You Searched For "#GrievanceMeet"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட மேஸ்திரி , தனது சகோதரிகள் 4 பேருடன் தீக்குளிக்க முயற்சித்தார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்...

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகர்மன்ற தலைவர் மக்களிடம் நேரடியாக குறை கேட்டார்

திருவண்ணாமலை நகராட்சியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து பொதுமக்களிடம் நகர்மன்ற தலைவர் நேரடியாக குறை கேட்டார்.

திருவண்ணாமலை நகர்மன்ற தலைவர் மக்களிடம் நேரடியாக குறை கேட்டார்
அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

10-வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற ஷர்வானிகா மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையம் நகராட்சி குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை...

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் சேர்மன் விஜய் கண்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

குமாரபாளையம் நகராட்சி  குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு
திருவண்ணாமலை

சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
பாளையங்கோட்டை

3 மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர் கூட்டம்: நெல்லை

வரும் மே 1ம் தேதி திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என நெல்லை ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

3 மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர் கூட்டம்: நெல்லை ஆட்சியர்
தர்மபுரி

தருமபுரி மாவட்ட குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

தருமபுரி மாவட்ட குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம்

குறைதீர் கூட்டத்தில் கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள் கோரிக்கை மனு

கனரா வங்கியில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வங்கி தொடர்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்

குறைதீர்  கூட்டத்தில் கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள்  கோரிக்கை மனு