You Searched For "#Forest Department"
கோயம்புத்தூர்
ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழக்கும் அபாயம் குறித்து வனத்துறையினர் அறிவுறுத்தல்
கோயம்புத்தூர்
காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை
தீ விபத்து தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு உணவு, தீத்தடுப்புக்கு தேவையான நீரை எடுத்து செல்ல வனத்துறை சார்பில் நவீன ட்ரோன் வாங்கப்பட்டுள்ளது
ஈரோடு
கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல...
சத்தியமங்கலம் அருகே தாயை இழந்து மற்றோரு கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு
தர்மபுரி
வனத்துறை சார்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு
கணக்கெடுப்பில் சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி உள்ளிட்ட 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
நீலகிரி
சாலையில் சுற்றி திரியும் காட்டு யானையை புகைப்படம் எடுத்த சுற்றுலா...
யானை கூட்டத்தை தொந்தரவு செய்யும் வகையில் செல்போனில் செல்பி எடுக்க முயன்ற கோவையை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
ஈரோடு
கோபி அருகே டி.என்.பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து...
நீலகிரி
முதுமலை வனப்பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு...
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி வருகிற 22ம் தேதி வரை 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்
கோயம்புத்தூர்
வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்
22 யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் . குடியிருப்புக்குள் வராதபடி வனத்துறை கண்காணிப்பு
தர்மபுரி
3.84 லட்சம் விதை பந்துகளை உருவாக்கி தனியார் கல்லூரி மாணவிகள் சாதனை
2000 மாணவிகள் சேர்ந்து தயாரித்த 3.84 லட்சம் விதை பந்துகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கடையநல்லூர்
ஊருக்குள் புகுந்த கரடியை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் தீவிரம்
ஊருக்குள் புகுந்த கரடியை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தேனி
வனப்பாதையில் கடை: வனத்துறை கை விரிப்பு..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்கு செல்லும் பாதையில் கடைகள் வைக்க அனுமதிக்க முடியாது என வனத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரோடு
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவரை வனத்துறையினர் கைது செய்தனா்.