/* */

You Searched For "#Firedepartment"

ஈரோடு

பவானி: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் ஒத்திகை...

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினர், பவானி கூடுதுறையில், ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.

பவானி: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி
தென்காசி

குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த புள்ளிமான்: பத்திரமாக மீட்ட...

சுரண்டை தீயணைப்பு படையினர் சுமார் 5 வயது மதிக்கத்தக்க புள்ளி மானை லாவகமாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த புள்ளிமான்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
குளித்தலை

வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்

குளித்தலையில் வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.

வீட்டுக்குள் புகுந்த பாம்பை  பிடித்த தீயணைப்புத் துறையினர்
அவினாசி

வெள்ள அபாய எச்சரிக்கை: உஷார்படுத்தும் தீயணைப்புத்துறை

வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை: உஷார்படுத்தும் தீயணைப்புத்துறை
உடுமலைப்பேட்டை

வடகிழக்கு பருவமழை தீவிரம்: உஷார் நிலையில் தீயணைப்பு துறை

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்: உஷார் நிலையில் தீயணைப்பு துறை
கரூர்

பாதுகாப்பாக பட்டாசு வெடிங்க.. தீயணைப்புத் துறை வேண்டுகோள்

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்புத் துறையினர் மாணவிகள் முன்பு செயல் விளக்கம் செய்து காட்டினர்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிங்க.. தீயணைப்புத் துறை வேண்டுகோள்
குன்னூர்

குன்னூரில் தீயணைப்ப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம்

கனமழை பெய்யும் போது மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்த கூடாது என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.

குன்னூரில் தீயணைப்ப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்ட த்தில் பேரிடர் மீட்பு பற்றி தீயணைப்பு துறையினர்

ஜெயங்கொண்டத்தில் பேரிடம் மீட்பு கால நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜெயங்கொண்ட த்தில்   பேரிடர் மீட்பு   பற்றி தீயணைப்பு துறையினர் ஒத்திகை
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கல்குவாரி குளத்தில் மூழ்கி இளைஞர் பலி,போலீசார்...

பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் கல்குவாரி குளத்தில் மூழ்கி இளைஞர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே கல்குவாரி குளத்தில் மூழ்கி இளைஞர் பலி,போலீசார் விசாரணை
அந்தியூர்

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு