You Searched For "#Fines"
அரியலூர்
ஊரடங்கை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு சீல்
அரியலூர் நகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
கன்னியாகுமரி
தடையை மீறிய கடைகளுக்கு 30 ஆயிரம் அபராதம்
3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் செயல்பட தமிழக அரசு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி கடைகள்...
ஈரோடு மாநகரம்
முகக்கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் , பொதுமக்களுக்கு அபராதம்
நேதாஜி பெரிய மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பு
தூத்துக்குடி
தூத்துக்குடியில் முக கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை
தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது. அவர்களுக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 600 ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் கொரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.25ஆயிரம் அபராதம்
ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை. எடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்
நாகையில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு
நாகையில் நகராட்சி பகுதியில் உள்ள ஜவுளி கடைகள், பெரிய மால்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நகராட்சி அதிகாரிகள் கொரோனா விதிமீறல்கள் குறித்து அதிரடி...
நாகப்பட்டினம்
நாகையில் கொரோனா விதிமுறை மீறல் பஸ், திருமணமண்டபம், ஜவுளிக்கடைக்கு...
நாகையில் கொரோனா விதிமுறைகள் மீறலில் ஈடுபட்ட திருமணமண்டபம், ஜவுளிக்கடை, தனியார் பஸ் ஆகியவற்றிற்கு வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினிர் அபராதம்...
சேலம் மாநகர்
சேலத்தில் நீட் பயிற்சி மையத்திற்கு சீல், 5000 அபராதம்
சேலத்தில் தடையை மீறி நடத்தப்பட்ட நீட் பயிற்சி மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் 5000 அபராதம் விதித்து, சீல் வைத்தனர்
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் விதிமீறல்: 150 பேருக்கு அபராதம் - 50 வாகனங்கள் பறிமுதல்
ஈரோட்டில், முழு ஊடரங்கின்போது வெளியே சுற்றிய 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது; 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் வெளியில் வந்தால் ரூ 5000, வெறிச்சோடிய மாநகரம்
திருச்சி மாநகரம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் - 200 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் மாநகரம்...
ஈரோடு மாநகரம்
முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.9 லட்சம் அபராதம் வசூல்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் , முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கரூர்
மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் : காவல் துறை தீவிரம்
கரூரில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.