/* */

You Searched For "#Fines"

கன்னியாகுமரி

தடையை மீறிய கடைகளுக்கு 30 ஆயிரம் அபராதம்

3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் செயல்பட தமிழக அரசு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி கடைகள்...

தடையை மீறிய கடைகளுக்கு 30 ஆயிரம்  அபராதம்
ஈரோடு மாநகரம்

முகக்கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் , பொதுமக்களுக்கு அபராதம்

நேதாஜி பெரிய மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பு

முகக்கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் , பொதுமக்களுக்கு அபராதம்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் முக கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை

தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது. அவர்களுக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 600 ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் முக கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாநகரில் கொரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.25ஆயிரம் அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை. எடுத்துள்ளனர்.

ஈரோடு மாநகரில் கொரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.25ஆயிரம் அபராதம்
நாகப்பட்டினம்

நாகையில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாகையில் நகராட்சி பகுதியில் உள்ள ஜவுளி கடைகள், பெரிய மால்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நகராட்சி அதிகாரிகள் கொரோனா விதிமீறல்கள் குறித்து அதிரடி...

நாகையில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு
நாகப்பட்டினம்

நாகையில் கொரோனா விதிமுறை மீறல் பஸ், திருமணமண்டபம், ஜவுளிக்கடைக்கு...

நாகையில் கொரோனா விதிமுறைகள் மீறலில் ஈடுபட்ட திருமணமண்டபம், ஜவுளிக்கடை, தனியார் பஸ் ஆகியவற்றிற்கு வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினிர் அபராதம்...

நாகையில் கொரோனா விதிமுறை மீறல் பஸ், திருமணமண்டபம், ஜவுளிக்கடைக்கு அபாராதம்
சேலம் மாநகர்

சேலத்தில் நீட் பயிற்சி மையத்திற்கு சீல், 5000 அபராதம்

சேலத்தில் தடையை மீறி நடத்தப்பட்ட நீட் பயிற்சி மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் 5000 அபராதம் விதித்து, சீல் வைத்தனர்

சேலத்தில் நீட் பயிற்சி மையத்திற்கு சீல், 5000 அபராதம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் விதிமீறல்: 150 பேருக்கு அபராதம் - 50 வாகனங்கள் பறிமுதல்

ஈரோட்டில், முழு ஊடரங்கின்போது வெளியே சுற்றிய 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது; 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோட்டில் விதிமீறல்: 150 பேருக்கு அபராதம் - 50 வாகனங்கள் பறிமுதல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் வெளியில் வந்தால் ரூ 5000, வெறிச்சோடிய மாநகரம்

திருச்சி மாநகரம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் - 200 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் மாநகரம்...

திருச்சியில் வெளியில் வந்தால் ரூ 5000, வெறிச்சோடிய மாநகரம்
ஈரோடு மாநகரம்

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.9 லட்சம் அபராதம் வசூல் 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் , முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.9 லட்சம் அபராதம் வசூல்