You Searched For "#drinkingwater"
சேலம் மாநகர்
சேலத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
சேலத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த...
குமாரபாளையம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அவினாசி
திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் குளமாக மாறிய சாலை
திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் குளம்போல் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தேனி
கெங்குவார்பட்டியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் புகார்
கெங்குவார்பட்டியில் தரமற்ற குடிநீர் சப்ளை தொடர்வதால் தொற்றுநோய் பரவல் அதிகரித்து இருப்பதாக மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து நகராட்சி...
குமாரபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகத்தினர் சீர்படுத்தி குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு செய்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் குழாய் உடைப்பு: நாளை முதல் குடிநீர் விநியோகம்
குமாரபாளையத்தில்ழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகத்தினர் சீர்படுத்திய நிலையில் நாளை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் குடிநீரில் சாய நீர் கலப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
குமாரபாளையத்தில் குடிநீரில் சாய நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை...
திருச்செந்தூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல். போக்குவரத்து பாதிப்பு.
வந்தவாசி
குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
வந்தவாசியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தென்காசி
தென்காசியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம்...
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி விசிக சார்பில் தென்காசி நகராட்சி அலுவலகத்தில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தேனி
தேனியில் 2 நாட்கள் குடிநீர் வினியாேகம் நிறுத்தம்: நகராட்சி நிர்வாகம்...
தேனியில் இரண்டு நாள் குடிநீர் சப்ளை இருக்காது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
பாதுகாப்பான குடிநீர் வழங்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.