You Searched For "#Diwali2021"
அவினாசி
பயணிகள் அதிகரிப்பு: அவிநாசியில் இருந்து கூடுதல் பஸ் இயக்கலாமே
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், பலரும், தங்கள் ஊர் திரும்புவதால், அவினாசியில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை...
தமிழ்நாடு
60 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி கொண்டாடாத 13 கிராமம்: கண்கலங்க வைக்கும்...
நாடு முழுவதும் தீபாவளி கொண்டும் நிலையில் 60ஆண்டுகளுக்கு மேலாக 13கிராமங்களில் பொட்டு வெடி கூட சத்தம் கேட்டதில்லை
தமிழ்நாடு
10 ஆண்டாக பட்டாசு சப்தம் கேட்காத கிராமம்: பசுமை மீது அத்தனை ஆர்வம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பட்டாசு இல்லாத பசுமை தீபாவளியை, கிராம மக்கள், தொடர்ந்து, 10வது ஆண்டாக கொண்டாடினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் இனிதாக தீபாவளி கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிந்தது தீபாவளி திருநாள் கொண்டாட்டம்.
போடிநாயக்கனூர்
அ.தி.மு.க.,வினருக்கு தான் தீபாவளி இல்லை.. தி.மு.க வினருக்கு என்ன...
ஓ.பி.எஸ் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்ததால் தேனி மாவட்ட அ.தி.மு.க வினர் பலர் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடவில்லை.
தேனி
தீபாவளி வியாபாரம் மந்தம், பட்டாசு விற்பனையும் ஏமாற்றியது -தேனி...
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்து விட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகர்
தீபாவளிக்கு திருப்பூரில் இருந்து 2 லட்சம் பேர் வெளியூர் பயணம்
திருப்பூரில் இருந்து தீபாவளிக்கு 2 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காஞ்சி காமாட்சியம்மன்
தீபாவளி சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து தீபாவளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த காஞ்சி காமாட்சி அம்மன்.
ஆன்மீகம்
தீபாவளி கோலாகலம்: 5 நாட்கள் வட இந்தியாவில் அமர்க்களம்
தீபாவளி பண்டிகை நமக்கெல்லாம் ஒருநாள் கொண்டாட்டம் தான்; ஆனால், வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி
தீபாவளி: நெல்லை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில், மல்லிகை பூ கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 1300 க்கும் விற்பனையாகிறது.
மேலூர்
மதுரையில் எகிறிய மல்லிகை பூ விலை: அதிர்ச்சியில் வியாபாரிகள்
தீபாவளியை முன்னிட்டு, மதுரையில் மல்லிக்கை பூக்களின் விலை அதிகரித்ததால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
ஈரோடு மாவட்டத்தில், 40 ஆயிரம் விசைத்தறிகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக 10 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது