/* */

ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில், 40 ஆயிரம் விசைத்தறிகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக 10 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 40 ஆயிரம் விசைத்தறிக்கு மேல் இயக்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாகத்தான் முழுஅளவில் விசைத்தறிகள் இயக்கத்துக்கு வந்தன. நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், விசைத்தறிக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது: தீபாவளி ஜவுளித்தேவைக்காக, கடந்த நான்கு மாதமாக இரவு, பகலாக விசைத்தறிகள் இயங்கி வந்துள்ளன. தீபாவளி பண்டிகைக்காக நேற்று முன்தினம் இரவு நிறுத்தம் செய்து, பத்து தினங்கள் விடுமுறை விடுத்துள்ளனர். ஆனாலும், அரசின் இலவச வேட்டி, சேலை பணி நடந்து வருகிறது. வரும், 15ம் தேதிக்குப் பின்னரே முழு அளவில் தறிகள் இயக்கத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 3 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  10. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!