You Searched For "#devotees"
ஈரோடு
பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
பவானி கூடுதுறையில் புனித நீராடி திதி, தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர்.
அவினாசி
கோவிலில் பக்தர்கள் கூட்டம்: சூரசம்ஹாரம் பார்க்க ஆர்வம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பினும்,சூரசம்ஹாரத்தை பார்க்க பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
அவினாசி
கோவில்களில் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை
கோவில்களில், கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்வில், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த...
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
எடப்பாடி
புரட்டாசி 3 வது சனிக்கிழமை: மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில்...
சேலம் மாவட்டம் எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 வது சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கடலூர்
கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்த குவிந்த பக்தர்கள்
கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
கரூர்
கரூர் தான்தோன்றிமலையில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுப்பு
புரட்டாசி மாதத்தையொட்டி, தென் திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலை பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.
இராமநாதபுரம்
இராமநாதசுவாமி கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் தடை: பக்தர்கள் ஏமாற்றம்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் நேரடியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்.
கும்பகோணம்
ஆடி கடைசி வெள்ளி: தேனுபுரீஸ்வரர் துர்க்கையம்மன் கோவிலில் குவிந்த...
கொரோனா பரவல் காரணமாக கோவில் மூடப்பட்டிருந்ததால், நுழைவுவாயில் முன்பு நெய் விளக்கேற்றி வழிபட்ட பக்தர்கள்.
ஆரணி
உண்டியல் காணிக்கையை எண்ணவிடாமல் தடுத்த பக்தர்கள்
பழம்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உண்டியல் காணிக்கையை எண்ணவிடாமல் தடுத்த பக்தர்கள்.
ஆன்மீகம்
முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?
"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என சொல்லக் கேட்டிருப்போம். நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக...
கன்னியாகுமரி
மண்டைக்காடு கோவில் தீவிபத்து - தேவபிரசன்னத்தில் கூறியும்...
மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தில் கேராளாவை சார்ந்த ராஜேஷ் போத்தி, கண்ணன் நாயர் பார்த்த தேவபிரசன்னத்தில் தீ விபத்து ஏற்படும் என தெளிவாக கூறினார்களாம்.