/* */

புரட்டாசி 3 வது சனிக்கிழமை: மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

சேலம் மாவட்டம் எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 வது சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

புரட்டாசி 3 வது சனிக்கிழமை: மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
X

ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள்.

புரட்டாசி மாதம் சனிக்கிழமை ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் திருக்கொடி ஏற்றப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முக்கிய கோயில் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டும் அர்ச்சகரைத் தவிர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை மூன்றாவது வாரம் என்பதால் எடப்பாடி ஸ்ரீ மூக்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் காலை முதலே திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Updated On: 2 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்