/* */

கோவில்களில் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

கோவில்களில், கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்வில், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவில்களில் சூரசம்ஹாரம்:  பக்தர்களுக்கு அனுமதியில்லை
X

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்.

கந்தசஷ்டி பெருவிழாவில், சூரசம்ஹார நிகழ்வு, நாளை (9.11.2021) , கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சுவாமி கோவில்களில், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On: 8 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?