You Searched For "#demanding"
கரூர்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை பாஜக முற்றுகை
கரூர் ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்
வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
மாநில அரசு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என, பா.ஜ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர்
பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி...
பாலியல் ரீதியாக மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்திருந்தனர்.
சேலம் மாநகர்
சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்
சேலம் மாநகராட்சி சத்திரம் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மொடக்குறிச்சி
ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
மொடக்குறிச்சி அருகே ஆன்லைனில் தேர்வு நடத்தகோரி கல்லூரி, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குளித்தலை
சாலை வசதி கோரி மாணவிகள் சாலை மறியல்
மழைநீர் வடிகாலாக சாலை பயன்படுவதை தவிர்த்து மேம்பாலம் கட்டத் தர வலியுறுத்தி பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் சாலை மறியல்.
உதகமண்டலம்
புதிய வகுப்பறை கட்டடங்களை திறக்ககோரி ஆர்ப்பாட்டம்
குந்தா மின்வாரிய முகாம் அருகே உள்ள அரசு துவக்கப் பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டது.
குளித்தலை
விஸ்வநாதபுரியில் சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
குளித்தலை அருகே விஸ்வநாதபுரியில் முறையான சாலை வசதி அமைத்து தராத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்
குளித்தலையில் சாலை வசதி கோரி சாலை மறியல்
குளித்தலை அருகே சாலை வசதி இல்லாததால் மழை தேங்கியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எடப்பாடி
கோம்புக்காடு கிராம மக்கள் சாலை வசதி கோரி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி அடுத்த பக்கநாடு கிராமம், கோம்புக்காடு கிராம மக்கள் சாலை வசதி கோரி, சாலையில் அமர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பென்னாகரம்
பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடங்க வலியுறுத்தி காகித படகு விடும்...
பென்னாகரம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் காகித படகு விடும் போராட்டம்.
திண்டுக்கல்
விநாயகர் சிலை ஊர்வலம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதிகோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.