/* */

புதிய வகுப்பறை கட்டடங்களை திறக்ககோரி ஆர்ப்பாட்டம்

குந்தா மின்வாரிய முகாம் அருகே உள்ள அரசு துவக்கப் பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டது.

HIGHLIGHTS

புதிய வகுப்பறை கட்டடங்களை திறக்ககோரி ஆர்ப்பாட்டம்
X

சிஐடியு., ஏஐடியூசி., போன்ற தொழிற்சங்கங்கள் சார்பில் மஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குந்தா மின்வாரிய முகாம் அருகே உள்ள அரசு துவக்கப்பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டது. இந்த புதிய வகுப்பறைகளை திறக்க வலியுறுத்தி சிஐடியு., ஏஐடியூசி., போன்ற தொழிற்சங்கங்கள் சார்பில் மஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு துவக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகள் நலன் கருதி கூடுதலாக புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதுவரைக்கும் திறக்கப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகம் தலையிட்டு உடனடியாக புதிய வகுப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

Updated On: 9 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு