You Searched For "#crime"
பெரம்பூர்
வியாசர்பாடியில் இரும்பு வெட்டும் இயந்திரம் திருடியவர் கைது
வியாசர்பாடியில் இரும்பு வெட்டும் இயந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் அருகே நெய்வாசல் ஊராட்சியில் மர்மக்கொலை
திருவிடைமருதூர் அருகே நெய்வாசல் ஊராட்சியில் நடந்த மர்மக் கொலை குறித்து விசாரணை நடக்கிறது.
நாமக்கல்
வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்: போக்சோவில் 3 வாலிபர்கள் கைது
வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச்சென்ற 3 பேரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இராசிபுரம்
ராசிபுரத்தில் முன்விரோதத்தால் கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
ராசிபுரத்தில் அருகே முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
துறையூர்
திருச்சி அருகே கோயிலில் திருடியவர் கைது
திருச்சி அருகே கோயிலில் பொருட்களை திருடியவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்
தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை
அரியலூர்-ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திரு. வி. க. நகர்
காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள்...
சென்னை புளியந்தோப்பில், காற்று வரவில்லை என கதவைத் திறந்து வைத்தவர் வீட்டில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போயின.
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுபாளையத்தில் காதல் விவகாரத்தில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடப்பட்டது.
ஆவடி
கணவன்- மனைவி தகராறில் இளம்பெண் தீக்குளித்து பலி
ஆவடி அருகே, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திரு. வி. க. நகர்
காலி செய்ய மறுத்த வாடகைதாரருக்கு வெட்டு: வீட்டின் உரிமையாளர் கைது
புளியந்தோப்பில், வீட்டை காலி செய்ய மறுத்த வாடகைதாரரை அரிவாளால் வெட்டிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.