/* */

வியாசர்பாடியில் இரும்பு வெட்டும் இயந்திரம் திருடியவர் கைது

வியாசர்பாடியில் இரும்பு வெட்டும் இயந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வியாசர்பாடியில் இரும்பு வெட்டும்  இயந்திரம் திருடியவர் கைது
X

கைதானவர். 

சென்னை வியாசர்பாடி பி வி காலனி 11வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், கட்டுமான தொழில் செய்து வருகிறார். தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள காலியிடத்தில் இரும்பு வெட்டும் கட்டிங் இயந்திரத்தை வைத்து இருந்தார். நேற்று காலை, அந்த இயந்திரத்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து, பாலகிருஷ்ணனின் மகன் தினேஷ் குமார், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார்ம் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன், வயது 43 என்ற நபரை பிடித்து விசாரித்தனர். இயந்திரத்தை திருடியதை, அவர் ஒப்புக்கொண்டார். எம்கேபி நகர் போலீசார் இந்திரத்தை பறிமுதல் செய்தனர். சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Feb 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்