/* */

கவுந்தப்பாடி அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுபாளையத்தில் காதல் விவகாரத்தில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரபு. வெல்டிங் தொழிலாளி. பிரபு தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பி.மேட்டுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, வெங்கமேடு பகுதியை சேர்ந்த சுந்தரம் மற்றும் அவரது மனைவி இருசக்கர வாகனத்தில் வந்த பிரபுவை வழிமறித்தனார்.

இதனையடுத்து, எனது மகளை காதலிக்கிறாயா என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், சுந்தரம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரபுவை கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Feb 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி