You Searched For "#Crime News"
சூலூர்
பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையன்
பெண்ணின் கை, கால்களை கட்டி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டார்.
தொண்டாமுத்தூர்
காதலை முறித்த மாணவி ; மிரட்டல் விடுத்த மாணவர் கைது
இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்வேன் என மிரட்டி உள்ளார்.
சூலூர்
கோவையில் நகை பறிப்பு குற்றவாளிகள் கைது ; 8 மணி நேரத்திற்குள் பிடித்த...
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நாகரத்தினத்திடம் குளிர்பானம் கேட்பது போல், இரண்டு சவரன் தங்க நகையை பறித்து செய்துள்ளனர்.
ஆலங்குளம்
ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொள்ளையடித்த ஆறு பேர் கைது
ஆலங்குளம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த ஆறுபேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்
தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர் அருகே மனைவி பிரிந்த விரக்தியில் எலக்ட்ரீசியன்...
தொண்டாமுத்தூர் அருகே மனைவி பிரிந்த சென்றதால் விரக்தி அடைந்த சந்தோஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தொழிலாளி குத்திக் கொலை: காவல்துறையினர் குவிப்பு
தூத்துக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருகே கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது
திருச்செந்தூர் அருகே கீரனூரில் நிலப் பிரச்னை காரணமாக கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது...
நாமக்கல்
மாமனாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை
மாமனாரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மருமகனுக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
காஞ்சிபுரம்
ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கல்வீச்சு தொடர்பாக மூவர் கைது
ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் மீது முன்விரோதம் காரணமாக கல் எறிந்து இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் காவல்துறையினர் மூவரை கைது...
காஞ்சிபுரம்
மது போதையில் நண்பர்களுக்குள் மோதல்: ஓருவர் கொலை .
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி அருகே வடக்கேரி பகுதியில் மது அருந்திய போது முன்பகை காரணமாக சரமாரியாக வெட்டி படுகொலை
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 40 சவரன் நகைகள், ரூ.9 லட்சம் பணம் கொள்ளை
திருப்பத்தூரில் 40 சவரன் நகைகள், ரூ.9 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.