You Searched For "#Crime News"
சூலூர்
யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து முதலீட்டாளர்கள்...
தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம்.
கோவை மாநகர்
போதை பொருட்கள் புழக்கம் கணிசமாக குறைந்துள்ளது - முன்னாள் டிஜிபி...
Former DGP Interview To Reporters குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு
க்ரைம்
கோவை தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் ரூ.13 இலட்சம் பணம், நகை கொள்ளை
கோவை தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கவுண்டம்பாளையம்
முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பையா என்கிற கிருஷ்ணன் தூக்கிட்டு...
திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர்
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் மீது துணை குற்றப்பத்திரிகை
கோவை சிலிண்டர் கார் குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாநகர்
சூதாட்டில் ஈடுபட்ட அதிமுக, திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு
தலைமுறைமாக உள்ள சூதாட்ட விடுதியை நடத்தி வந்த கவுன்சிலரின் கணவர் செந்தில் குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சிங்காநல்லூர்
கோவையில் போலி மருத்துவர் கைது ; கிளினிக்குக்கு சீல் வைத்த சுகாதாரத்...
Coimbatore News- 12 ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தேவராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாநகர்
530 கிராம் தங்க நகைகளை திருடிய தொழிலாளி: காவல் துறையினர் விசாரணை
31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 530 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.
கோவை மாநகர்
கேரளாவிற்கு கடத்தப்பட்ட 1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 1.90 கோடி ஹாவாலா பணத்தை கேரள காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகர்
பொங்கல் பரிசு தொகை ரூ. 1.22 லட்சம் கையாடல்: ரேசன் கடை ஊழியர் மீது...
ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை கையாடல் செய்து தலைமறைவான ரேஷன் கடை ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை மாநகர்
போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது
இளைஞர்கள் காவலர் ஆனந்தை இழிவாக பேசியதோடு, கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
சூலூர்
பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையன்
பெண்ணின் கை, கால்களை கட்டி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டார்.