You Searched For "#CourtNews"
திண்டுக்கல்
திண்டுக்கல்: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10...
திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.
கும்பகோணம்
கும்பகோணம் நீதிமன்றத்தில் அரசியல் சாசன தின விழா
வழக்காடிகள் நீதிமன்றம் நோக்கி நீதி வேண்டி வரும்போது வழக்கறிஞர்கள் நம்பிக்கை ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்
நன்னிலம்
நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள்...
நன்னிலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஈரோடு
ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்
ஈரோட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
மேலூர்
கோயில் குளங்களை பாதுகாக்க தமிழகஅரசு எடுத்த நடவடிக்கை என்ன?...
கோயில் குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்தை குறித்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது
கடையநல்லூர்
அவதூறு வழக்கு: இலஞ்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் சம்மன்
இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி செயலாளர், தலைவர் ஆகியோர் அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.
தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு: விசாரணை நவ.10க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
திண்டிவனம்
சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகனுக்கு தூக்கு
திண்டிவனத்தில் சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த வழக்கில், மகனுக்கு தூக்குத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
செங்கல்பட்டு
சிவசங்கர் பாபாவுக்கு 2வது போக்சாேவில் ஜாமீன்: செங்கல்பட்டு நீதிமன்றம்...
சிவசங்கர் பாபாவுக்கு இரண்டாவது போக்சாேவில் ஜாமீன் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு.
பாளையங்கோட்டை
பாலியல் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை: நெல்லை நீதிமன்றம்...
பாலியல் பலாத்காரம் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு.
திருவில்லிபுத்தூர்
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் முன்ஜாமின் மனு : நீதி மன்றம்
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமின் மனுவை மாவட்ட நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நீதிமன்றத்தில் திருமணம்: தண்டணையிலிருந்து தப்பிய...
ராம்கி -கஸ்தூரி திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லை என்றால் ராம்கி சிறைக்கு செல்ல நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தாார்