/* */

You Searched For "#CourtNews"

பாளையங்கோட்டை

நெல்லை மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் இன்று 4896 வழக்குகள் விசாரணை

இந்த ஆண்டிற்கான முதல் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் இன்று 9 இடங்களில் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் இன்று 4896 வழக்குகள் விசாரணை
மதுரை மாநகர்

தேர்தல் வெற்றி: மதுரையில் இனிப்பு வழங்கி காெண்டாடிய பாஜக

5 மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு மதுரை நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி காெண்டாடினர்.

தேர்தல் வெற்றி: மதுரையில் இனிப்பு வழங்கி காெண்டாடிய பாஜக வழக்கறிஞர்கள்
நாமக்கல்

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி தேசிய லோக் அதாலத்: மாவட்ட முதன்மை நீதிபதி...

நாமக்கல் மாவடத்தில் வருகிற 12ம் தேதி தேசிய லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெறும். மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்.

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி தேசிய லோக் அதாலத்: மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் மார்ச் 12 ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

தர்மபுரி மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மார்ச் 12 ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
திருவில்லிபுத்தூர்

போலி நிருபருக்கு 17 ஆண்டுகள் சிறை: ஸ்ரீவில்லிபுத்துர் நீதிமன்றம்...

ஸ்ரீவில்லிபுத்தூர் போலி நிருபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

போலி நிருபருக்கு 17 ஆண்டுகள் சிறை: ஸ்ரீவில்லிபுத்துர் நீதிமன்றம் தீர்ப்பு
பாளையங்கோட்டை

திமுக பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

நெல்லையில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் சரண்டைந்த அருண் பிரவினை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜெய் கணேஷ் உத்தரவு

திமுக பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
மயிலாப்பூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை - உயர் நீதிமன்றம்
திருவில்லிபுத்தூர்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவருக்கு சாகும்வரை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை. டிரைவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை. ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவருக்கு சாகும்வரை ஆயுள்
பாளையங்கோட்டை

யுடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில்...

யூடியூபர் மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று மீண்டும் கைது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்.

யுடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்
தேனி

கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: தமிழக விவசாயிகள் நிம்மதி

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு தமிழக விவசாயிகளுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: தமிழக விவசாயிகள் நிம்மதி
மேலூர்

சாத்தான்குளம் கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம்...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

சாத்தான்குளம் கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு