/* */

You Searched For "#courtallamFalls"

தென்காசி

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்தும், அருவிகளை வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரிப்பு.

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தென்காசி

குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு:...

நவம்பர் 9 இல் நடைபெறும் குற்றாலத்தில் குளிக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு: சிஐடியு அறிவிப்பு
தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில்...

மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி

வடகிழக்கு பருவமழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
சுற்றுலா

குற்றாலத்தில் குளிக்க அனுமதி: ஆட்டோ ஒட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி பாஜக, ஆட்டோ ஒட்டுனர் சங்கம், உணவு விடுதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

குற்றாலத்தில் குளிக்க அனுமதி: ஆட்டோ ஒட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சுற்றுலா

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில்...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி

நாளை குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்...

நாளை குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
சுற்றுலா

தென்காசி பகுதியில் சாரல் மழை: குற்றால அருவிகளில் நீர் வரத்து...

தென்காசி வட்டார பகுதியில் மிதமான சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு.

தென்காசி பகுதியில் சாரல் மழை: குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி

விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள். குளிக்க அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.

விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தென்காசி

சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு