You Searched For "#CountingCenter"
புதுக்கோட்டை
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வழங்க அ.தி.மு.க. வேட்பாளர்கள்...
புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் உரிய பாதுகாப்பு வழங்க அ.தி.மு.க. வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு வளையத்தில் வாக்கு எண்ணும்...
கன்னியா குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் அறையில் பூட்டி சீல்...
அரியலூர் மாவட்டத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் அறைகளில் பூட்டி சீல் வைத்து துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறப்பு பார்வையாளர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்படும் மையத்தை தேர்தல் சிறப்பு மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார்.
ஈரோடு
கோபி நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சாரைபாம்பு
கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சாரைபாம்பை கண்டு அலறியடுத்து ஓடினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
செங்கம்
செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அமர்...
வாணியம்பாடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்
தர்மபுரி
வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள இடத்தில் கலெக்டர்
வாணியம்பாடியில் நகர்புற தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள கல்லூரியில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
காஞ்சிபுரம்
வாக்கு எண்ணிக்கை : 3281 அரசு ஊழியர்கள் - 700 காவல்துறையினர் பணியில்...
காஞ்சிபுரம் 5 வாக்கு எண்ணிக்கைமையங்களில் 3281 அரசு பணியாளர்கள், 700 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.
காஞ்சிபுரம்
5 ஓன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நிறைவுபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் உள்ளது.