/* */

கோபி நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சாரைபாம்பு

கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சாரைபாம்பை கண்டு அலறியடுத்து ஓடினர்.

HIGHLIGHTS

கோபி நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சாரைபாம்பு
X

அடித்டுக கொல்லப்பட்ட சாரைபாம்பு.

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையம் கடந்த 10 நாட்களாக தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு பேரி கார்டுகளையும், மர பலகைகளையும் தொழிலாளர்கள் எடுத்த போது அதற்குள் இருந்து சுமார் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு வெளியேறியது. அதை பார்த்த தொழிலாளி ஒருவர் துணிச்சலோடு நீண்ட தடியால் பாம்பை அடித்து கொன்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  2. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  3. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  4. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  6. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  7. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  8. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  10. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...