You Searched For "#corono"
சூலூர்
கோவை - அத்தியாவசியப்பொருள் வழங்கிய சூலூர் விமானப்படை அதிகாரிகள்
ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவை சூலூர் விமானப்படை அதிகாரிகள் சார்பில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவை மாநகர்
ஸ்டாலினிடம் நேரில் கொரோனா நிவாரண நிதி அளித்த சிறுமி
கோவையில், லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை, முதல்வர் மு.க ஸ்டாலினிடம், 7-ம் வகுப்பு சிறுமி வழங்கினார்.
கோவை மாநகர்
கோவையை அரசு புறக்கணிக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
கோவையை அரசு புறக்கணிப்பதாக, சிலர் அரசியல் நோக்கத்தோடு சொல்லி வருகின்றனர்; கோவையை புறக்கணிக்கவில்லை என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மயிலாடுதுறை
போக்குவரத்து பணிமனையில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ நிவேத முருகன்...
போக்குவரத்து பணிமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை பூம்புகார் எம்எல்ஏ நிவேத முருகன் தொடங்கி வைத்தார்.
கோவை மாநகர்
கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அமைச்சர்
கோவையில், கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூர்
தடுப்பூசி மையத்தில் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்
ஊசிபோடும் இடத்தில் வந்து கபசுர குடிநீர்,பிஸ்கெட், மாஸ்க் போன்றவற்றை கொடுக்க கூடாது என திமுகவினர் எம்.எல்.ஏவுடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர்.
செய்யூர்
செங்கல்பட்டு: பவுஞ்சூர் மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை மையம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பவுஞ்சூர் மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன.
திருப்பூர் மாநகர்
திருப்பூரை ஆட்டுவிக்கும் கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர்...
திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
காங்கேயம்
நடனமாடி கொரோனா விழிப்புணர்வு - காங்கயம் போலீசார் அசத்தல்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், போலீசார் நடனமாடி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சிங்காநல்லூர்
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 62 ஆக்சிஜன் படுக்கைகள் காலி: டீன் தகவல்
கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில், 62 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளதாக, டீன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர்
ஒரு படுக்கையில் 2 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை - திருப்பூரில் அவலம்!
திருப்பூர் மாவட்டத்தில், ஆக்சிஜன் கருவி செயல்படுத்த பணியாளர்கள் இல்லாததால், ஒரு படுக்கையில் இரு நோயாளிகள் படுத்து சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டு...
கோவை மாநகர்
கோவையில் கொரோனா பாதிப்புகள் குறையத் துவங்கியுள்ளது - சுகாதாரத்துறை...
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துரை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.