You Searched For "#corono"
கோவை மாநகர்
சிறையில் இருந்து முதலமைச்சரின் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கிய...
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி மோகன் ராம் சிறை கைதி கையிருப்பு பணம் ரூ 20 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.
கவுண்டம்பாளையம்
கோவையில் 300 படுக்கையுடன் கோவிட் கேர் மையம் - அமைச்சர்கள் திறந்து...
கோவையில் 300 படுக்கையுடன் கூடிய கோவிட் கேர் மையத்தை, அமைச்சர்கள் சக்ரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கோவை மாநகர்
கோவை மாநகராட்சி பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு
கோவை மாநகராட்சி பகுதியில், நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 1962 ஆக இருந்த நிலையில், நேற்று 1869 ஆக குறைந்துள்ளது.
கோவை மாநகர்
காப்பீடு திட்டத்தில் கட்டணம் வசூலா? புகார் தெரிவிக்க கோவை ஆட்சியர்...
கோவை மாவட்டத்தில், முதல்வர் காப்பீட்டு திட்ட பயனாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் தெரிவிக்க, தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியர்...
கோவை மாநகர்
பாகுபாடு பார்க்காத ஸ்டாலின்: மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்
கோவையில் அதிமுக வெற்றி பெற்றாலும், கொரோனா தடுப்புப்பணிகளில், முதலமைச்சர் ஸ்டாலின் பாகுபாடு பார்ப்பதில்லை என்று, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி...
கோவை மாநகர்
கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு
கோவை மாநகராட்சியில் 602 இடங்களும், புறநகரில் 288 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாவட்ட நிரவாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகரில் கொரோனோவிற்கு பெண் ஊராட்சி மன்ற தலைவி பலி
கொரோனா தொற்று - ஊராட்சி மன்ற தலைவி பலி.
தமிழ்நாடு
முதல்வர் நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலின் 25 இலட்சம் காசோலை
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக..
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 564 பேருக்கு கொரோனோ
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனோ பாதிப்பு...3 பேர் உயிரிழப்பு
திருவாடாணை
கொரோனோவால் இறந்தவர்கள் உடலை ஊருக்குள் கொண்டுவர மக்கள் எதிர்ப்பு
திருவாடானை அருகே கொரோனோவால் இறந்தவர்களின் உடலை ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிங்காநல்லூர்
கொரோனா சிகிச்சை வசதிகளை அதிகரிப்போம்: அமைச்சர் சக்கரபாணி
- உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி