/* */

கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி

கோவையில், கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர    நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி
X

கோவை மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக்கூட்டம் மற்றும் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. இதில், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் வார் ரூமில் ஆய்வு செய்தனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதியில் 18 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை தேவைகளான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை வீடு தேடிக் கொண்டு செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் மற்றும் பரிசோதனைகள் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும், தினசரி 1500 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாளை கோவையில் முதலமைச்சர் பங்கேற்கும் ஆய்வுப்பணி மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளது. மேலும் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா நேற்று 800 பேர் என்ற விதத்தில் குறைந்துள்ளது. பொதுமக்கள் தவிர்க்க முடியாத காரணத்திற்கு மட்டுமே வெளியே வரவேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா கட்டுப்படுத்த முடியும் என்றார்.

Updated On: 29 May 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...