/* */

You Searched For "#coronavirus"

கோவை மாநகர்

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: முக்கிய பகுதிகளில் கடைகள்...

44 இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர, மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பு
சூலூர்

கோவை அருகே ஒரே பகுதியில் 26 பேருக்கு கொரோனா தொற்று: மக்கள் அச்சம்

செல்வபுரம் காலனி, கருமத்தம்பட்டி பகுதியில் மொத்தம் 216 பேருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், 26 பேருக்கு தொற்று உறுதியானது.

கோவை அருகே ஒரே பகுதியில் 26 பேருக்கு கொரோனா தொற்று: மக்கள் அச்சம்
பெரம்பலூர்

கொரோனோ தொற்று பரவல் தடுப்பு: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஒவியப்போட்டி கொரோனா விழிப்புணர்வு குறித்தபல்வேறு விழிப்புணர்வு போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கொரோனோ தொற்று பரவல் தடுப்பு: பள்ளி மாணவர்களுக்கு  விழிப்புணர்வு போட்டி
இந்தியா

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கொரோனா 3-வது அலை- ஐஐடி வல்லுநர்கள்

இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தில் இருக்கும் என்றும் ஐஐடி வல்லுநர்கள்...

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கொரோனா 3-வது அலை- ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை
பல்லாவரம்

சென்னை விமானநிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அதிரடி...

சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் பரவல் சம்பந்தமாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

சென்னை விமானநிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அதிரடி ஆய்வு
கரூர்

ஊரடங்கு தளர்வுகள்: இயல்பு வாழ்க்கை தொடங்கியது

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கரூரில் பூஜை நடத்தி சலூன் கடைகளில் முடி திருத்தும் பணி தொடங்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வுகள்:  இயல்பு வாழ்க்கை தொடங்கியது
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா, ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூரில் ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா, ஒருவர் உயிரிழப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூரில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு
உலகம்

'எங்க நாட்டில் இருந்து கொரோனா பரவவில்லை; அமெரிக்காவில் இருந்துதான்'-...

சீனாவில் இருந்து கொரோனா பரவவில்லை அது ஏற்கனவே அமெரிக்காவில் இருந்தது என்று சீனா சர்ச்சைக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது.

எங்க நாட்டில் இருந்து கொரோனா பரவவில்லை; அமெரிக்காவில் இருந்துதான்- சீனா சர்ச்சைக் கருத்து