You Searched For "#coronavirus"
கிணத்துக்கடவு
கேரளாவில் பரவும் நிபா வைரஸ் எதிரொலி: கேரளா எல்லையில் கண்காணிப்பு...
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
சூலூர்
கோவை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று
கோவை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை மாநகர்
கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: முக்கிய பகுதிகளில் கடைகள்...
44 இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர, மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர்
கோவையில் குறையாத கொரோனா தொற்று; ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
கோவையில் கொரோனா தொற்று குறையாததால் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சூலூர்
கோவை அருகே ஒரே பகுதியில் 26 பேருக்கு கொரோனா தொற்று: மக்கள் அச்சம்
செல்வபுரம் காலனி, கருமத்தம்பட்டி பகுதியில் மொத்தம் 216 பேருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், 26 பேருக்கு தொற்று உறுதியானது.
பெரம்பலூர்
கொரோனோ தொற்று பரவல் தடுப்பு: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஒவியப்போட்டி கொரோனா விழிப்புணர்வு குறித்தபல்வேறு விழிப்புணர்வு போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
இந்தியா
ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கொரோனா 3-வது அலை- ஐஐடி வல்லுநர்கள்
இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தில் இருக்கும் என்றும் ஐஐடி வல்லுநர்கள்...
பல்லாவரம்
சென்னை விமானநிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அதிரடி...
சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் பரவல் சம்பந்தமாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.
கரூர்
ஊரடங்கு தளர்வுகள்: இயல்பு வாழ்க்கை தொடங்கியது
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கரூரில் பூஜை நடத்தி சலூன் கடைகளில் முடி திருத்தும் பணி தொடங்கப்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா, ஒருவர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம்
'எங்க நாட்டில் இருந்து கொரோனா பரவவில்லை; அமெரிக்காவில் இருந்துதான்'-...
சீனாவில் இருந்து கொரோனா பரவவில்லை அது ஏற்கனவே அமெரிக்காவில் இருந்தது என்று சீனா சர்ச்சைக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது.