/* */

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
X

 சிங்காடிவாக்கம் மேல்நிலைப்பள்ளி 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்கொள்ளப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளி சத்துணவு அமைப்பாளர் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் 237 மாணவர்கள், 12 ஆசிரியர்கள் என மொத்தம், 249 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முழுவதும் தூய்மைபடுத்தபட்டது.

இன்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில், பத்தாம் வகுப்பு மற்றும் +1 மாணவன் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு தனிமையில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Updated On: 9 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  4. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  6. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  7. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  8. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  9. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  10. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!