You Searched For "#coronavirus"
கோவை மாநகர்
ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்
கோவையில், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனால், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
தென்காசி
கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பின்வருமாறு:
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
கரூரில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு பெருந்தொற்று
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 14 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதியதாக, 72 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
கவுண்டம்பாளையம்
கோவையில் தனியார் கல்லூரி மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கல்லூரி நிர்வாகத்திற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
தியாகராய நகர்
தமிழகத்தில் முதல் மரபணு ஆய்வகம் இன்று திறப்பு
சென்னையில் உருமாற்றம் அடையும் கொரானா வைரசை கண்டறியும் மரபணு ஆய்வகத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.