You Searched For "CoronaRules"
எழும்பூர்
கொரோனாவை கட்டுப்படுத்த ஒப்பந்த டாக்டர்கள் நியமனம்- சென்னை மாநகராட்சி...
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்காக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, மருத்துவ மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை
ஊரடங்கு விதிமீறல் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். உள்பட 250 பேர் மீது வழக்கு
கொரோனா விதிமுறைகளை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தியதாக, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுமா..? அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை...
சென்னை
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி செல்லும் மக்களின்...
கள்ளக்குறிச்சி
கொரோனா விதி மீறினால் நடவடிக்கை பாயும் : கள்ளக்குறிச்சி கலெக்டர்...
கொரோனா விதிமுறைகளை மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை
டாஸ்மாக் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும்
டாஸ்மாக் கடை இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை செயல்படும் - டாஸ்மாக் நிர்வாகம்
சேந்தமங்கலம்
கொல்லிமலை கட்டுப்பாடு ஆதார்அட்டை கட்டாயம்...
#Kollimalai control #Aadhar card #mandatory
சென்னை
பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டுமே அனுமதி .நாளை முதல் அமலுக்கு...
நாளை முதல் பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
சென்னை
சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை: 4 அடுக்கு பாதுகாப்பு!
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் 4 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.
சென்னை
காவல்துறை தலைவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!
சமூக வலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
மாதவரம்
எங்கே போனது கொரோனா..? மக்கள் கூட்டத்தில் ஸ்தம்பித்தது காசிமேடு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது இறைச்சிக் கடைகள் திறக்கப்படாது எனவும் சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் எனத் தமிழக அரசு...