You Searched For "#corona update"
சேலம்
சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனோ உயிரிழப்புகள்
சேலத்தில், கொரோனோ உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
கொரோனாவுக்கு வாலிபர் பலி: ஒரே நாளில் 510 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரியில், கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான நிலையில், ஒரேநாளில் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 301 படுக்கைகள்: கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா சிறப்பு சிகிச்சை மேற்கொள்வதற்காக, கூடுதலாக 301 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி...
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் இன்று 1219 பேர் கொரோனா - 8 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 1219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இன்று புதியதாக 73 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் நகரில் இன்று புதியதாக 60 நபர்களுக்கும், புறநகரில் 13 பேருக்கும் என மொத்தம், 73 நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை
அப்பாடா, கொஞ்சம் நிம்மதி! கொரோனா வேகம் குறைந்ததாக சுகாதாரத்துறை...
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 313 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர்
திருவள்ளூர்: ஒரே நாளில் 793 பேருக்கு கொரோனா; 7 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 793 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று என மாவட்ட நிர்வாகம் தகவல்.
தமிழ்நாடு
தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் பல கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
சேலம்
சேலம் மாவட்டத்தில் 478 பேருக்கு கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.