/* */

திருவள்ளூர்: ஒரே நாளில் 793 பேருக்கு கொரோனா; 7 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 793 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று என மாவட்ட நிர்வாகம் தகவல்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: ஒரே நாளில் 793 பேருக்கு கொரோனா; 7 பேர் பலி
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது கட்ட அலையானது வெகுவாக பரவி வருவதால் கொரோனா தொற்று பற்றி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 793 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாக்கியுள்ளது. மேலும் 475 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று 7 பேர் கொரோனாவிற்காக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,790 ஆகவும் இதில் 49,474 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .

மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4562 ஆக உள்ளது. மேலும் கொரோனாவிற்காக மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 754 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Updated On: 25 April 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.