/* */

திருச்சி விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி  விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட தங்கம், பேஸ்ட் வடிவத்தில் 555 கிராம் எடையுள்ள ரூ.26.29 லட்சம் மதிப்பில் இருந்தது கைப்பற்றப்பட்டது. அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியின் ஆசனவாயில் மறைக்கப்பட்ட 697 கிராம் எடையுள்ள ரூ.33 லட்சம் மதிப்புள்ளதை மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

பயணிகள் இருவரும் சுங்க சட்டம் 1962-கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சல்லடை போட்டு சலித்தும், அவ்வப்போது இது போல பயணிகள் தங்கம் கடத்தி வருவது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 5 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!